15/08/2025
விழுப்புரம் பசுமை சோலை பண்ணையில் இயற்கை விவசாய முறையில் காய்கறி சாகுபடி சிறப்பு களப்பயிற்சி நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 5,6-2025
சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு Rs.350முதல்.3500 வரை.மாதம் Rs.1,லட்சம். வருமானம் தரும் தொழில் நுட்ப களப்பயிற்சி.
வெங்காயம் .
வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, கத்திரி, மிளகாய், தக்காளி, புடலங்காய், பாகல், பீர்க்கன், வெள்ளரி, பூசணி, அவரை. சுரைக்காய். உள்ளிட்ட காய்கறிகள்
சாகுபடி செய்வதற்கு விரிவான முறையில் இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படும்.
இதில் கண்டிப்பாக உடனடியாக செயல்படக்.கூடிய நபர்கள் மட்டும் அனுமதி.
இடம்: பசுமை சோலை பண்ணை, விழுப்புரம்
பயிற்சியாளர்: கே.பாண்டியன்
முன்பதிவு செய்ய கடைசி நாள்: 27-8-2025
முன்பதிவு செய்ய தொடர்புக்கு 7811897510, 9790327890