22/06/2026
ஒட்டு மொத்த தெரு நாய்களையும் கொன்றே தீர வேண்டும் நம் இந்திய நாடு நிற்கிறது. வெளிநாட்டுக்கு சென்று வரும் தலைவர்கள் அங்குள்ள தெரு நாய்கள் இல்லாத நாடாக எப்படி மாற்றினார்கள் என்பதை முதலில் தெருந்து கொள்ளுங்கள்.
பல்லாயிரம் வழக்குகள் இருக்கும் போது தெரு நாய்களை கூண்டில் அடைத்து வைத்து கொலை செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே நம் இந்திய சட்டம் மும்முரம் காட்டுவது ஹிட்லர் காலத்து ஆதிக்கம் போல உள்ளது. இதே நிலைதான் நாளை மனிதனுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
தெரு நாய்களை கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தி அதே இடத்தில் விடுவது மட்டும்தான் சிறந்த வழி இது நீதிமன்ற அரசர்களுக்கு தெரியாதா ?