VOVT Trichy Dog Rescue Center ⛑️
Registered NGO…
Together , We Can Save These Precious Souls 🐶

22/06/2026

ஒட்டு மொத்த தெரு நாய்களையும் கொன்றே தீர வேண்டும் நம் இந்திய நாடு நிற்கிறது. வெளிநாட்டுக்கு சென்று வரும் தலைவர்கள் அங்குள்ள தெரு நாய்கள் இல்லாத நாடாக எப்படி மாற்றினார்கள் என்பதை முதலில் தெருந்து கொள்ளுங்கள்.

பல்லாயிரம் வழக்குகள் இருக்கும் போது தெரு நாய்களை கூண்டில் அடைத்து வைத்து கொலை செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே நம் இந்திய சட்டம் மும்முரம் காட்டுவது ஹிட்லர் காலத்து ஆதிக்கம் போல உள்ளது. இதே நிலைதான் நாளை மனிதனுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தெரு நாய்களை கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தி அதே இடத்தில் விடுவது மட்டும்தான் சிறந்த வழி இது நீதிமன்ற அரசர்களுக்கு தெரியாதா ?

15/06/2026

தெருவில் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் இருக்கும் நாய்களை அறுத்து கொலை செய்ய வேண்டும் என்று ரவுடியம் செய்யும் பள்ளிக்கரணை TVK வட்ட செயலாளர் Bharath. காவல் நிலையத்தில் சென்று தெரு நாய்கலுக்கு உணவு வழங்கும் விலங்குநல ஆர்வலர்கள் மீது காவல் அதிகாரிகளை மிரட்டி வழக்கும் பதிவு செய்துள்ளார். அந்த வழக்கை திரும்ப பெற 35 முதல் 50 ஆயிரம் வரை லட்சம் கேட்கும் அவலம் !

Chief Minister of Tamil Nadu Vijay N Anand Aadhav Arjuna இதை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் !

11/06/2026

இத ஒத்துக்க மனசு இல்லனா கூட இதான் உண்மை !

06/06/2026

இவன் எல்லாம் என்ன ஜென்மம் தெரியல நாய்கள் இல்லன்னா இவனுங்களாம் அப்பிடியே மகிழ்ச்சியா இருந்திடுவாங்க என்ன ஒரு மூளை வளர்ச்சி இல்லாத பேச்சு. இவர்களை போல பகுத்தறிவு இல்லாத ஜென்மங்கள் இருப்பதுதான் உலகின் ஒரு சாபக்கேடு !

02/06/2026

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் பத்து Veterinary Incharge டாக்டர் சுபத்ரா, IAS IPS அதிகாரிகள் வாழும் தாய்சா Apartments-லயும் பணக்காரர்கள் வாழும் Shark Game Village Apartmentsலயும் அவர்களுடைய வெளிநாட்டு ரக நாய்களை walking அழைத்துச் செல்வதற்கு disturbance ஆக இருக்குது என்று

சொல்லித் திருநாய்களை அப்புறப்படுத்தி அவைகளைக் கூண்டில் அடைச்சு கொலை செஞ்சிட்டு இருக்காங்க டாக்டர் சுபத்ராவும் அவருடைய மேலதிகாரி டாக்டர் ஸ்ரீதேவியும் இப்படிச் சட்டவிரோதமாகவும் செயல்பட்டுட்டு இந்த சென்னை மாநகராட்சிக்கு நான் பணம் சம்பாதிக்கவோ அல்லது பதவிக்கு ஆசைப்பட்டு

வேலைக்கு வரல்ல சேவை மனபான்மையோடதான் வந்திருக்கேன் சொல்றிங்களே இத விட ஒரு கேவலமாக செயல் என்ன இருக்க முடியும் சொல்லுங்க டாக்டர். சுபத்ரா !

கடந்த ஆட்சியில் தெரு நாய்களை வைத்து நடந்த அதே ஊழல் இப்போதும் நடக்கிறது. இதற்கு மிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

31/05/2026

PART : 2

தெருவில் நாய்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று கூறும் தற்குறி மக்களை பார்த்து நான் கேட்கிறேன் !

* இனி தெருவில் உங்கள் குழந்தைகளை விளையாட விட வேண்டாம்.
* பண்டிகை நாட்களில் பட்டாசுகளை தெரிவில் வெடிக்காமல் உங்களின் வீட்டின் உள்ளே வெடியுங்கள்.
* வீதியில் நடக்காமல் இருங்க.
* தெருக்களை திருடி வீடு கட்டியுள்ளீர்களே ஆதுக்கு பெயரில் என்ன?

தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது மனிதாபிமானத்தின் அடிப்படையில் மட்டுமே. பசியால் வாடும் ஒரு உயிருக்கு உணவு கொடுப்பது உலகத்தில் எந்த சட்டத்திலும் குற்றம் என்று கூறவில்லை. நான் தெருவில் வைக்கிறோம் உங்களின் வீட்டுக்குள்ளுல் வந்து உணவு அளிக்கவில்லை.

உணவு வைக்கும் பல பெண்கள் பொது மக்கள் என்ற பெயரில் சிலர் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் மீது காவல் நிலைத்தில் புகார் கொடுத்தால் உணவு வைக்கும் நபர்களை மட்டுமே திட்டுகிறார்கள் நடவடிக்கை எடுத்தது இல்லை இதற்கு முந்தைய

30/05/2026

PART 1 - வாயில்லா ஜீவனுக்கு உணவு வைப்பது பிரச்சனை என்றால், உங்கள் மனசாட்சிதான் முதலில் சிகிச்சை பெற வேண்டும் !

எங்க போனிங்க எல்லாரும் எப்போ ஒரு குரல் கூட கொடுக்கவில்லை உங்களுக்கு என்ன நீங்க எல்லாரும் வெளிநாட்டு ரக நாய்களை வளப்பிங்க...
25/05/2026

எங்க போனிங்க எல்லாரும் எப்போ ஒரு குரல் கூட கொடுக்கவில்லை உங்களுக்கு என்ன நீங்க எல்லாரும் வெளிநாட்டு ரக நாய்களை வளப்பிங்க !

23/05/2026

As our completes one successful year, the first thanks we would like to express is to the Chief Veterinary Doctor of Trichy City Corporation, Doctor Dhanapal Sir, Ramya Devi, Managers Sundar and Ranjith, and all the staff members working there. Our heartfelt gratitude to each and every one of you.

A special thanks to all our Team friends for standing with us throughout this journey. We also sincerely thank all the kind-hearted people who trusted us and continued supporting our mission.

We need your love and support in the future as well, so that this one year may grow into a hundred years of service and compassion.

21/05/2026

தெரு நாய்கள் செய்திகள் பற்றி உண்மைகளை பேசுவதற்கு பதிலாக பயத்தை உருவாக்கும் தவறான வதந்திகளை மட்டுமே பரப்பிக் கொண்டிக்கிறது தமிழகத்தில் உள்ள கெட்டு கெட்ட மீடியாக்கள் !

| | |
| |

Address

10 Sai Garden , New Colony , Melpanda Mangalam Aravanoor
Tiruchirappalli
620102

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+918754145865

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOVT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VOVT:

Share